tag:blogger.com,1999:blog-5169111866279204766.post66421484362160152..comments2024-03-11T15:17:44.207+05:30Comments on காரஞ்சன் சிந்தனைகள்: ஆசிரியை கொலை- அதிர்ச்சிதரும் செய்தி!-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்http://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5169111866279204766.post-68981313062892771262012-02-16T20:47:35.847+05:302012-02-16T20:47:35.847+05:30குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே
என்று ...குழந்தையும் தெய்வமும் <br />கொண்டாடும் இடத்திலே <br />என்று ஒரு பழமொழி உண்டு.<br /><br />ஆனால் அது இன்று <br />ஏட்டளவில்தான் இருக்கிறது<br /> <br />காமத்தின் மிகுதியால் ஆசைவயபட்டு <br />தகாத உறவு கொண்டு ஆணும் பெண்ணும் <br />கருத்தரித்து சமூகத்திற்கு பயந்து கருவை கலைப்பதும்<br />குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் வீசி எறிவதும் <br />இன்று அன்றாட செய்திகளாகிவிட்டன <br /><br />போலியாக அன்னையர் தினம் கொண்டாடுவதும் <br />மழலையர் தினம் கொண்டாடுவதும் <br />இன்று உலகெங்கும் வணிக நோக்கத்திர்க்கன்றி <br />வேறெதற்கு என்று புரியவில்லை?<br /><br />நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் <br />வாழ்வில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக<br />கொண்டு தாய்ப்பால் குடிக்கும் நிலையிலேயே <br />குழந்தை காப்பகங்களிலே குழந்தைகளை விடுவதும் <br />மழலையர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு<br />சென்றுவிடுவதும் இன்றைய மேற்கத்திய <br />கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள்<br /> <br />அடித்தட்டு மக்கள் பிழைக்க வழியில்லாமல் <br />தங்கள் குழந்தைகளையும் படிக்க அனுப்பாமல் <br />வேலைக்கு அனுப்பி குழந்தைகளின் வாழ்க்கையையும் <br />எதிர்காலத்தையும் நாசமாக்குகின்றனர்<br /><br />குழந்தை தொழிலாளர்கள் சட்டம், <br />கட்டாய கல்வி உரிமை சட்டம் <br />போன்றவை ஏட்டளவில்தான் உள்ளன<br /><br />குழந்தையை முறையாக வளர்க்க தயாராக<br />இல்லாத ஆணும் பெண்ணும் எதற்காக <br />குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்?<br /> <br />அவர்களுக்கு அவர்களை இளமைதான் முக்கியம்<br />அல்லது வசதியான வாழ்க்கைதான் முக்கியம் என்றால்<br />கருத்தடை செய்து கொள்ள வேண்டியதுதானே?<br /><br />சமூக விரோதிகள் குழந்தைகளை கடத்தி <br />அவர்களை சித்திரவதை செய்து அவர்களின் வாழ்க்கையை சிதைத்து<br />சிறு வயதிலேயே அவர்களை சமூக விரோதிகளாகவும்,<br />பிச்சைகாரர்களாகவும் மாற்றும் அளவிற்கு<br />இன்றைய சமுதாயம் குழந்தைகள் மீது <br />அக்கறையில்லாமல் போய்விட்டது மிகவும் வருத்தர்க்குரியது <br /><br />பூ போன்ற குழந்தைகளின் மனதிலே இன்று ஏக்கமும்<br />வெறியும் புகுந்து கொண்டு அவர்களை ஆட்டி படைத்து <br />கொண்டிருப்பதின் விளைவுதான் ஒரு சிறுவன் ஆசிரியரை <br />கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்று விட்டது<br /><br />இந்த நிலைக்கு அவன் எப்படி பொறுப்பு வகிக்கமுடியும்?<br />இன்று எதை எடுத்தாலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்<br />தங்கள் எண்ணங்களைதான் அவர்கள் மீது <br />திணிக்கிறார்களே தவிர அந்த குழந்தைகளின் எண்ணத்தை <br />யாரும் சட்டை செய்வதில்லை <br />.<br />குழந்தைகளுக்கு தொலைகாட்சி ஊடகங்கள் மற்றும் திரைப்படங்கள் <br />நல்ல செய்திகளையும் ஒழுக்க நெறிகளை கொண்டு செல்லாமல் <br />கொலைவெறியும், ஒழுக்க கேடும் ,சககிக்கமுடியாத அளவிற்கு வன்முறை<br />காட்சிகள் மற்றும் காமத்தை தூண்டும்,போதை, களவு போன்ற <br />தீய செய்திகளை அவர்களின் கருவிலிருக்கும் பருவத்திலிருந்தே <br />அளித்து வருவதால் நாளைய சமுதாயம் நாசமாகி போய் கொண்டிருப்பதை <br />யாரும் உணரவில்லை<br /><br />இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தின் வாரிசுகள் என்பதை மக்களும், அரசும்<br />உணரவில்லை <br />சமூகத்தில் ஒழுக்கம் அழிந்தால் யாரும் மகிழ்ச்சியாக வாழமுடியாது <br />இப்போதே விழித்து கொண்டால் நல்லதுkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-43317592869287885162012-02-16T18:07:58.545+05:302012-02-16T18:07:58.545+05:30மிகவும் நியாயமானக் கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதம...மிகவும் நியாயமானக் கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான பதிவு. என் மனத்தில் ஓடும் எண்ணங்களை அப்படியே எழுத்தில் வடித்தாற்போல் பிரமிக்கிறேன். பட்டியலிட்டிருக்கும் அத்தனையும் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியச் செய்திகள். மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் இன்றைய கல்வி மற்றும் மாணவர், ஆசிரியர், பெற்றோர் நிலையை எடுத்துக்கூறியது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-10282684072512894622012-02-14T12:32:41.027+05:302012-02-14T12:32:41.027+05:30மிகவும் அருமையான சிந்தனைகளை எடுத்துச்சொல்லியுள்ள ப...மிகவும் அருமையான சிந்தனைகளை எடுத்துச்சொல்லியுள்ள பதிவு.<br />பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />==========================<br /><br />தங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது. <br /><br />பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.<br /><br />http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-30850865573470836022012-02-14T10:37:27.868+05:302012-02-14T10:37:27.868+05:30அன்பின் தோழமைக்கு வணக்கம் ,.,.
உங்களின் பதிவில் ப...அன்பின் தோழமைக்கு வணக்கம் ,.,.<br /><br />உங்களின் பதிவில் பல நிகழ்வுகளை தொகுத்து அற்புதமாய் பதிவாக்கி உள்ளீர்கள் ..<br />வாழ்த்துக்கள் ..<br /><br />முதலில் நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் ... அப்புறம் ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் ஒரு ஆரோக்கிய உறவு இருக்கவேண்டும் .. அது நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதல்ல .. ஒரு ஆசிரியர் சிரித்து பேசிவிட்டாலே அந்த ஆசிரியரை பாடாய் படுத்தும் மாணவர்கள் தான் அதிகம் இங்கு ... சரியான தொலைநோக்கிய சிந்தனைகளை கொண்டு நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும் ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-54987545561101778632012-02-13T06:30:56.429+05:302012-02-13T06:30:56.429+05:30இளைஞர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல! குற்றம் புரிய...இளைஞர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல! குற்றம் புரிய தள்ளப்படுகின்ற சூழ்நிலைகளை பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்கள் கண்டறிந்து அவற்றை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். மாணவர்களை (குழந்தைகளை) அன்பாகவும், அனுசரணையாகவும் நேர்வழியைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். திணிப்பது போலில்லாமல் மெல்ல மெல்ல அவர்கள் திருந்துவதற்கு நிதானமாக வழிகாட்டவேண்டும். இது கொஞ்சம் காலமானாலும் இறுதியில் வெற்றியைத்தரும். அவசரப் படுதல் கூடாது<br /><br />.ஆழமாக சிந்தித்து அருமையான பதிவினைத் தந்தமைக்கு<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-88493748300079456802012-02-12T18:01:39.704+05:302012-02-12T18:01:39.704+05:30டிவி , சினிமாக்களை வரைமுறை படுத்த வேண்டிய அரசு, இத...டிவி , சினிமாக்களை வரைமுறை படுத்த வேண்டிய அரசு, இதன் பிறகாவது முழித்து கொண்டு ஏதாவது உருபடியாக செய்தால்<br />நன்றாக இருக்கும்.<br />MugundanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5169111866279204766.post-9191800508889108402012-02-11T22:43:16.591+05:302012-02-11T22:43:16.591+05:30Nice article!Nice article!Shanmugasundaramhttps://www.blogger.com/profile/14119112400715578953noreply@blogger.com