காரஞ்சன் சிந்தனைகள்

காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 11 மே, 2012

என்ன பார்வை உந்தன் பார்வை?- காரஞ்சன்(சேஷ்)

›
                                                 என்ன பார்வை உந்தன் பார்வை? முதுமை உடல்முழுதும்  முத்திரை பதித்தாலும், உழைக்கும்   ...
10 கருத்துகள்:
புதன், 2 மே, 2012

கனவு மெய்ப்படவேண்டும் -காரஞ்சன்(சேஷ்)

›
சுழலும் உலகத்துக்கு உழவுதாங்க அச்சாணி! உழவன் படுந்துயரம் உலகம் அறியலையோ? வறுமை அவன் வாழ்வை வட்டமிட்டுத் தாக்குதுங்க! மாறிவரும் ப...
43 கருத்துகள்:
திங்கள், 30 ஏப்ரல், 2012

உயிரில் உயிரே! - காரஞசன்(சேஷ்)

›
அ ன்பே     அருகமர்ந்து ஆ றுதல்மொழி கூற ஆறாத் துயருண்டோ? இ னியவளே! இல்வாழ்வில் ஈ டிலா மகிழ்வளிக்கும் உ ற்றதுணை உன்னுடனே ஊ டலன்ற...
18 கருத்துகள்:
வியாழன், 26 ஏப்ரல், 2012

நாளை நமதே!- காரஞ்சன்(சேஷ்)

›
             தழைத்திருந்த வேளையிலே    கிளைக் கரங்கொண்டு  வெயிலை நிழலாய்     வீழ்த்தி    நின்றிருந்தோம்!        வாட்டிய ...
21 கருத்துகள்:
வியாழன், 12 ஏப்ரல், 2012

வேர்களை மறவா விழுதுகள்- காரஞ்சன்(சேஷ்)

›
நண்பர்களே!  கூட்டுக் குடும்பங்கள் இருந்த நிலை மாறி முதியோர் இல்லங்களை நாடி முதுமைப் பருவத்தில் வாடும் பலர் செல்லும் நிலை உள்ளது. குட...
21 கருத்துகள்:
திங்கள், 2 ஏப்ரல், 2012

மலருக்குத் தென்றல் பகையானால்?-காரஞ்சன்(சேஷ்)

›
மக்காக் குப்பை மிகுமானால்-மண்ணில் மழைநீர் இறங்க வழி ஏது? வெளிவரும் புகையே பகையானால் வளியில் ஓசோன் நிலையாது! பயிருக்கு மருந்தே பகையானா...
34 கருத்துகள்:
ஞாயிறு, 25 மார்ச், 2012

நிலா!- காரஞ்சன்(சேஷ்)

›
                                                                   நிலா! பெற்றவளைச் சுற்றி பிள்ளை வருவதுபோல் கற்காலம் தொட்டு கணிணிக்...
19 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

காரஞ்சன் சிந்தனைகள்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.