எட்டு! எட்டு!
                                          சிரித்த முகத்துடன்
                                          சிறார்கள் எட்டு!
                                         காண்பவர் மகிழ்வர்
                                         கவலையை விட்டு!
                                         எட்டுத் திக்கும்
                                         இவர்களின் இலக்கு!
                                         இலக்கை நோக்கி
                                         பறப்பதில் சிட்டு!
                                        பாதையின் கடினம்
                                        பாதங்கள் அறியும்!
                                        தாங்கிக் கடந்தவர்
                                        தடங்கள் பதியும்!
                                        துவளா மனத்திடம்
                                        தோல்வியும் துவளும்!
                                        வெற்றியின் படிகள்
                                        விரைவில் தெரியும்!
                                       களைப்பெனும் துயரம்-வெற்றிக்
                                       களிப்பில் மறையும்!
நீங்கா நினைவென
நெஞ்சில் பதியும்!
படம் அனுப்பிய நண்பருக்கு நன்றி
 
 

 
சிறப்பான படம்....
பதிலளிநீக்குஉற்சாகம் தரும் கவிதை...
இரண்டுமே ரசித்தேன் நண்பரே....
வாழ்த்துகள்.
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!
நீக்குமிகமிக அருமை!
பதிலளிநீக்குகாட்சியும் கவியும் அற்புதம்!
வாழ்த்துக்கள் சகோ!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
நீக்குகாட்சியும் பாடலும் நல்லாயிருக்கு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
நீக்கு// பாதையின் கடினம்
பதிலளிநீக்குபாதங்கள் அறியும்!
தாங்கிக் கடந்தவர்
தடங்கள் பதியும்!//
பாதை கடியது என்று பாதியில் நின்று விடாமல் தாங்கி கடந்து வெற்றி களிப்பில் மகிழட்டும் அந்த சிறுவர்கள். அழகான கவிதை படபொருத்தம் பிரமாதம்.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்குஎப்படி ஸார் இப்படி எல்லாம் . அருமை சார் . நன்றி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குவாய்விட்டு சபதமாய்ப் படித்து ரசித்தேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நீக்குதுவளா மனத்திடம்
பதிலளிநீக்குதோல்வியும் துவளும்!
அருமை ஐயா
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
பதிலளிநீக்குஇலக்கினை எட்டு எட்டு என்பதுபோல் இவர்களது ஓட்டம்...தொடரட்டும்...
பதிலளிநீக்குதங்களின் வருககைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குvery gud words keep going my gud wishes
பதிலளிநீக்குanthuvan cuddalore
தங்களின் வருககைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு