செவ்வாய், 25 மார்ச், 2014

உனக்குள் ஆயிரம்! -காரஞ்சன்(சேஷ்)





உருப்பெருக்கி மூலம்

உயிரினத்தைக் காண்கையில்

உனக்குள் ஆயிரம் கேள்விகள்!

அகக்கண் திறந்திடு!

அகிலம் புலப்படும்!

படைப்பின் மகத்துவம்

பளிச்செனப் புரிந்திடும்!
                                                         -காரஞ்சன்(சேஷ்)

15 கருத்துகள்:

  1. அருமையான கவிதை......

    பாராட்டுகள் சேஷாத்ரி.

    பதிலளிநீக்கு
  2. உருப்பெருக்கி போல உலகை உணர்த்திடும் கவிதை அருமை !

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான வரிகள்.

    பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே !

    பதிலளிநீக்கு
  5. படைப்பின் மகத்துவம் படிக்க வைக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அகக்கண் திறந்திடு!

    அகிலம் புலப்படும்!

    படைப்பின் மகத்துவம்

    பளிச்செனப் புரிந்திடும்!

    சிறப்பான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு