வெள்ளி, 21 செப்டம்பர், 2012

DREADFUL FATE !- என் மகளின் கவிதை!


DREADFUL FATE!

Upon this drenched and dried land,

Worn and tired, here I stand!

Memories echo in me,

On my childhood of glee!

When I used to be so careless and free

When I used to wonder upon whatever I see!

And now I stand here,

With my return, so near!

I place my burdens behind me,

And shrink my eyes to clearly see!

A stick in my hand to guide,

I can barely hear him stride!

And each minute by which he nears,

My heart thumps with little fears!

But I can no more wait

For this is meant to be my fate!

"Are you ready?” asks the Death God,

Alas! I have no option but to nod!



-PAVITHRA SESHADRI

15 கருத்துகள்:

  1. நல்ல வளமான சொற்களை கொண்டு எளிய படைப்பு ..
    உற்சாகம் கொடுங்கள், பிற்காலத்தில் நல்லா வருவார் .. என் வாழ்த்துக்களை சேர்த்து விடுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. பாப்பாக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க. இந்த அத்தைக்கு புரியுற மாதிரி தமிழ்ல எழுத சொல்லுங்க சகோ.

      நீக்கு
  3. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி! விரைவில் தமிழில் ஒரு கவிதை எழுதச் சொல்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. மனம் நெகிழ்த்திய வரிகள். இறுதி இரு வரிகள் நெஞ்சை உலுக்கிவிட்டன. மகளுக்கு என் பாராட்டுகள். இனிதே தொடரட்டும் அவர் இன்கவிகள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  6. அழகிய வரிகள் அமுதினும் இனிய தமிழில் எழுதச்சொல்லிக்கொடுங்கள். என்கு பாராட்டுக்களையும் தெரியப்படுத்தவும்.

    பதிலளிநீக்கு
  7. அவளுடைய தமிழ் கவிதைகள் அருவி, ஆசிரியர் தின வாழ்த்து போன்றவற்றை முன்பு பகிர்ந்துள்ளேன்! தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  8. அருமையான படம்.... படத்திற்கேற்ற அருமையான கவிதை. சொற்கள் பயன்படுத்திய விதமும் அருமை. தொடரட்டும் உங்கள் மகளின் கவிதைகள்..... தமிழ்/ஆங்கிலம் இரண்டு மொழியிலும்....

    பதிலளிநீக்கு
  9. நன்றி நண்பரே! தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டேன்! அவளும் தங்களுக்கு மிகவும் நன்றி கூறச் சொன்னாள்!

    பதிலளிநீக்கு