புதன், 7 நவம்பர், 2012

மாற்றம் தரும் மருந்தாவோம்! -காரஞ்சன்(சேஷ்)




மாற்றம் தரும் மருந்தாவோம்!


வாழ்விக்கும் மருந்திற்கும்
வாழ்நாள் வரையறுத்தோம்!

காலனின் ஓய்வினில்
கழிகிறது நம்வாழ்வு!

நற்சிந்தனைகளை
நாளும் விதைத்து
ஏற்றம் பெருக்கிட-மன
மாற்றம் தரும்
மருந்தாய் விளங்கிடுவோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

21 கருத்துகள்:

  1. அருமையான வரிகள். நல்லதோர் கவிதை.

    பதிலளிநீக்கு
  2. நற்சிந்தனைகளை நலமாய் விதைத்த அருமையான வரிகளுக்குப் பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  3. கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கவிதை....

    பாராட்டுகள் இம்மருந்திற்கு....

    பதிலளிநீக்கு
  5. //நற்சிந்தனைகளை
    நாளும் விதைத்து
    ஏற்றம் பெருக்கிட-மன
    மாற்றம் தரும்
    மருந்தாய் விளங்கிடுவோம்!//

    அருமையான வரிகள்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு