வெள்ளி, 16 டிசம்பர், 2011

வானவில், முருங்கை -காரஞ்சன்(சேஷ்)


                                 
                                            முருங்கை!            

                              மூப்படைந்த மாந்தராய்
                              முதிர்ந்த பழுப்பிலைகள்!

                              இளைய தலைமுறையாய்
                              விளைந்த பசும் இலைகள்!

                              பிறந்த குழந்தைகளாய்
                              வளரும் துளிரிலைகள்!

                              மூன்று தலைமுறையும்
                              ஒன்றாய்ச் சேர்ந்த
                              கூட்டிலைக் குடும்பமாய்த்
                              திகழ்கிறது எங்கள்
                              தோட்டத்து முருங்கை!    
                          
                                                    -காரஞ்சன்(சேஷ்)

                                                                     வானவில்!


                                                    நிறங்களைப் பிரிக்கும்
                                                   சூரியனுக்கெதிராய்
                                                   வானில் தோன்றிய
                                                   வண்ணங்களின் கூட்டணி!
              
                                                      -காரஞ்சன்(சேஷ்)

படங்கள்- உதவிக்கு கூகிளுக்கு நன்றி

9 கருத்துகள்:

  1. அருமையான கவிதைகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை பகிர்வு..... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் சேஷ், கூட்டிலைக் குடும்பம் - சொல்லாட்சி அழகு. வானவில்லும் அருமை. நல்வாழ்த்துகள் சேஷ், நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. ஆரோக்கிய கவிதை வரிகள் அழகு .

    பதிலளிநீக்கு
  5. கூட்டு குடுமபாய் திகழும் முருங்கை கவிதை அருமை. படைப்பிற்கு நன்றீ

    பதிலளிநீக்கு
  6. வானவில் கவிதைக்கு வானவில் மனிதனின் சபாஷ்!

    பதிலளிநீக்கு