திங்கள், 7 ஜூலை, 2014

எண்ணியிருந்தது ஈடேற! - காரஞ்சன்(சேஷ்)


தொடராய்க் குதித்தாலும்
தொடும் இடங்கள் வெவ்வேறோ?
அலைமோதும் கடல்கூட
ஆழமில்லை துணிந்தோர்க்கு!

திண்ணிய மனதுடன்
திட்டமிடல் இருந்துவிட்டால்
இன்னல்கள் ஏதுமின்றி
எண்ணியது ஈடேறும்!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி
 

32 கருத்துகள்:

  1. பெரிய படமும் சிறிய பாடலும் சிறந்த கருத்துக்களும் அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  2. அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) - சிறு கவிதையாக இருந்தாலும் சிறப்பான கவிதை - தேர்ந்தெடுக்கப் பட்ட படம் - கவிதையும் படமும் இணைந்தே வருகின்றன. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  3. நம்பிக்கையூட்டும் வரிகள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  4. படமும் அது தந்த கவியும்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  5. எண்ணியது ஈடேரும்.உற்சாகம் ஊட்டும் வரிகள்.தகுதியான படமும் கூட.
    Keep it up Sesha!

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  8. படமும் அதற்கேற்ற வரிகளும் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  9. yeppa what a great linea and fantastic photo

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  10. வணக்கம்
    ஐயா
    கருத்துள்ள கவியும் விளக்கமுள்ளபடமும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  11. தன்னம்பிக்கை எண்ணத்தை விதைக்கும்
    அருமையான பகிர்வு..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு
  12. அலை மோதும் கடல் கூட ஆழமில்லை துணிந்தோர்க்கு! அருமையான வரிகள்! பாராட்டுக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி

      நீக்கு
  13. நன்று! எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு