திரித்த கயிறுகளின்
திரட்சி
தேருக்கு வடமாச்சு!
சிரித்த முகத்துடன்
சிறுவர்களின் முயற்சி
சிந்தைக்கு விருந்தாச்சு!
வடம் பிடித்த நீங்கள்
வாழ்வில் தடம்
பதித்து
தனக்கென ஒரு
தனிஇடம்பிடிக்க
இறையருள் என்றும் துணை நிற்க!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!
அருமையான கவிதை.
பதிலளிநீக்குஇறையருள் என்றும் துணை நிற்கட்டும்.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி!
நீக்குசிறப்பான கவிதை.
பதிலளிநீக்குஎன்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குValuable Inforamtion I Like it and Visit Who has interested Make Money Online from Home
பதிலளிநீக்கு